
சிறிலங்காவின் அன்ரிகனி
நாடக ஆசான் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களின் ‘ஐராங்கனி’ நாடக நூல் சிட்னியில் வெளியிட்ட போது (26-04-2013) ஆற்றிய உரை.
தமிழ்த்தேசிக அரங்கர்
நாடக ஆசான் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களின் ‘ஐராங்கனி’ நாடக நூல் சிட்னியில் வெளியிட்ட போது (26-04-2013) ஆற்றிய உரை.
மெல்பேணில் 23-10-2011 அன்று, மாவை நித்தியானந்தன் அவர்களின் மூன்று சிறுவர் நாடக நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை
‘சுரிதகம்’ என்னும் பெயர்ச் சொல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் பாவின் கூறாகக் குறிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் காணலாம். அதே போலப் பரிபாடல் நூலிலும் காணலாம். இலக்கியப் படைப்புகளில் ‘வாரம்’ குறிக்கப்படுவதில்லை …
வாரம், சொற்கட்டுகளால் ஆனது. சொற்கட்டு என்பதும் தாளக்கட்டு என்பதும் ஒரு பொருளைக் குறிக்கும். கொன்னக்கோல் என்பதும் அவ்வாறே. அவற்றுக்குப் பெயரும் உண்டு பொருளும் உண்டு…
‘வண்ணகம்’, ‘அம்போதரங்கம்’ அகிய பாவகைகள் இரண்டும் அடிப்படையில் ஓர் இனமானாலும், உறுப்புகளினாலும் கட்டமைப்பினாலும் வேறுபடுவன. இரண்டு பாவகைகளும் வேறுபட்டாலும், இரண்டிலும் ‘வாரம்’ இடம்பெறும் …
வாரத்திற்கான விளக்கத்தைத் தேவாரத்தில் பெறமுடியவில்லை. ‘வாரம்’ மேலும் விளக்கத்தை வேண்டி நிற்கிறது..
‘Paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரிநிகர் தமிழ்ச் சொற் தேடலில் ‘மதம்’ கண்டு; பொருள் தேடலில் மதமாற்றமும் (Paradigm Shift) வேண்டி; மாக்சியத்தை மதமாகக் கொண்டு (Marxism as Paradigm), வினைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு காணப்பட்டுள்ளது …
‘சிந்து’ எனப்படுவது இயல், இசை, நாடகம் ஆகிய தமிழ் மூன்றிற்கும் பொருந்தும் ஒரு கலைச் சொல்லாக உள்ளது. ‘விநோதக் கூத்து’ வகையுள் ‘வரிக் கூத்து’ உள்ளது. வரிக் கூத்து வகையுள் ஒன்றாகச் சிந்து வருகிறது. ‘சிந்துநடைக் கூத்து’ வகையில் …
வயிரியர் என்போர் வயிர் எனும் இசைக் கருவியை முழவுடன் இசைப்பவர்கள். இவர்கள் குழுவில் விறலியரும் பாணரும் இடம்பெறவில்லை. இவர்கள் ஆடுவதும் இல்லை பாடுவதும் இல்லை …
எண்சொற்கள் புணரும் முறையாலும், எண்களின் இட மதிப்பாலும், எண்களின் கட்டுமானத்தாலும், தொல்காப்பியம் காட்டிய வழியில், எண் சொற்களை உள்ளது உள்ளபடி விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி இது.