அண்ணாவியார் இளைய பத்மநாதன்

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை

பழம் பெரும் தமிழ் நூல்களின் பதிப்புகளைப் படிக்கும் போது முதலில் எழும் கேள்வி, இவ் பதிப்புகள் ‘தொன்மையைக்’ காக்கின்றனவா, அல்லது ‘சொன்மையைக்’ காக்கின்றனவா என்பதே…

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3

‘சுரிதகம்’ என்னும் பெயர்ச் சொல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் பாவின் கூறாகக் குறிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் காணலாம். அதே போலப் பரிபாடல் நூலிலும் காணலாம். இலக்கியப் படைப்புகளில் ‘வாரம்’ குறிக்கப்படுவதில்லை …

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 2

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 2

வாரம், சொற்கட்டுகளால் ஆனது. சொற்கட்டு என்பதும் தாளக்கட்டு என்பதும் ஒரு பொருளைக் குறிக்கும். கொன்னக்கோல் என்பதும் அவ்வாறே. அவற்றுக்குப் பெயரும் உண்டு பொருளும் உண்டு…

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 1

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 1

‘வண்ணகம்’, ‘அம்போதரங்கம்’ அகிய பாவகைகள் இரண்டும் அடிப்படையில் ஓர் இனமானாலும், உறுப்புகளினாலும் கட்டமைப்பினாலும் வேறுபடுவன. இரண்டு பாவகைகளும் வேறுபட்டாலும், இரண்டிலும் ‘வாரம்’ இடம்பெறும் …

மதம், மதச்சார்பு, மதமாற்றம்

மதம், மதச்சார்பு, மதமாற்றம்

‘Paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரிநிகர் தமிழ்ச் சொற் தேடலில் ‘மதம்’ கண்டு; பொருள் தேடலில் மதமாற்றமும் (Paradigm Shift) வேண்டி; மாக்சியத்தை மதமாகக் கொண்டு (Marxism as Paradigm), வினைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு காணப்பட்டுள்ளது …

காத்தான் சிந்து நடைக் கூத்து

காத்தான் சிந்து நடைக் கூத்து

‘சிந்து’ எனப்படுவது இயல், இசை, நாடகம் ஆகிய தமிழ் மூன்றிற்கும் பொருந்தும் ஒரு கலைச் சொல்லாக உள்ளது. ‘விநோதக் கூத்து’ வகையுள் ‘வரிக் கூத்து’ உள்ளது. வரிக் கூத்து வகையுள் ஒன்றாகச் சிந்து வருகிறது. ‘சிந்துநடைக் கூத்து’ வகையில் …

வயிரும் வயிரியரும்

வயிரும் வயிரியரும்

வயிரியர் என்போர் வயிர் எனும் இசைக் கருவியை முழவுடன் இசைப்பவர்கள். இவர்கள் குழுவில் விறலியரும் பாணரும் இடம்பெறவில்லை. இவர்கள் ஆடுவதும் இல்லை பாடுவதும் இல்லை …