Day: 30 September 2018

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …