Category: அரங்கியல்

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3

‘சுரிதகம்’ என்னும் பெயர்ச் சொல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் பாவின் கூறாகக் குறிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் காணலாம். அதே போலப் பரிபாடல் நூலிலும் காணலாம். இலக்கியப் படைப்புகளில் ‘வாரம்’ குறிக்கப்படுவதில்லை …

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 2

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 2

வாரம், சொற்கட்டுகளால் ஆனது. சொற்கட்டு என்பதும் தாளக்கட்டு என்பதும் ஒரு பொருளைக் குறிக்கும். கொன்னக்கோல் என்பதும் அவ்வாறே. அவற்றுக்குப் பெயரும் உண்டு பொருளும் உண்டு…

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 1

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 1

‘வண்ணகம்’, ‘அம்போதரங்கம்’ அகிய பாவகைகள் இரண்டும் அடிப்படையில் ஓர் இனமானாலும், உறுப்புகளினாலும் கட்டமைப்பினாலும் வேறுபடுவன. இரண்டு பாவகைகளும் வேறுபட்டாலும், இரண்டிலும் ‘வாரம்’ இடம்பெறும் …

காத்தான் சிந்து நடைக் கூத்து

காத்தான் சிந்து நடைக் கூத்து

‘சிந்து’ எனப்படுவது இயல், இசை, நாடகம் ஆகிய தமிழ் மூன்றிற்கும் பொருந்தும் ஒரு கலைச் சொல்லாக உள்ளது. ‘விநோதக் கூத்து’ வகையுள் ‘வரிக் கூத்து’ உள்ளது. வரிக் கூத்து வகையுள் ஒன்றாகச் சிந்து வருகிறது. ‘சிந்துநடைக் கூத்து’ வகையில் …

வயிரும் வயிரியரும்

வயிரும் வயிரியரும்

வயிரியர் என்போர் வயிர் எனும் இசைக் கருவியை முழவுடன் இசைப்பவர்கள். இவர்கள் குழுவில் விறலியரும் பாணரும் இடம்பெறவில்லை. இவர்கள் ஆடுவதும் இல்லை பாடுவதும் இல்லை …

ஆசிரியமும் ஆற்றுகையும்

ஆசிரியமும் ஆற்றுகையும்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை, மேலாண்மையியல் துறை, நாடகத்துறை ஆகியன இணைந்து நடாத்திய ‘நாடகத்தின்வழிக் கற்பித்தல்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழாவில் ‘மையக்கருத்துரை’ – 27.02.2020