Category: ஆற்று கலைகள்

அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]. அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன் …

புலம்பெயர்ந்த கூத்துகள்

புலம்பெயர்ந்த கூத்துகள்

ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும் …

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …

எங்கு ஆரம்பிப்பது?  என்ன செய்ய வேண்டும்?

எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்ய வேண்டும்?

“Where To Begin? What Is To Be Done?” எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்? இவ்விரண்டு தலைப்புகளுக்கும் உரியவர் யார் என்று மாக்சிய இயலுடன் தொடர்புடையவர்கள் அறிவார்கள். லேனின் ரூசியப் புரட்சிக்காக …