
அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்
[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]. அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன் …
தமிழ்த்தேசிக அரங்கர்
[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]. அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன் …
ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும் …
எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …
“Where To Begin? What Is To Be Done?” எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்? இவ்விரண்டு தலைப்புகளுக்கும் உரியவர் யார் என்று மாக்சிய இயலுடன் தொடர்புடையவர்கள் அறிவார்கள். லேனின் ரூசியப் புரட்சிக்காக …