Category: இலக்கியம்

பெருங்கல் நாடன் பேகன் கதை

பெருங்கல் நாடன் பேகன் கதை

பாரி கதையை ‘அற்றைத் திங்கள்’ என நாடகமாக்கியது போல, பேகன் கதையையும் நாடகமாக்க விழைந்ததன் பயனே இத்தேடல். பேகனில் பிரிவுத் துயரையும் நிறைவில் மன ஆழத்தையும் காண்கிறேன். பேகனின் கதை ஒரு காதல் கதை, மயிலை …