Category: செந்தமிழும் நாப்பழக்கம்

எண்ணும் எழுத்தும் (2)

எண்ணும் எழுத்தும் (2)

எண்சொற்கள் புணரும் முறையாலும், எண்களின் இட மதிப்பாலும், எண்களின் கட்டுமானத்தாலும், தொல்காப்பியம் காட்டிய வழியில், எண் சொற்களை உள்ளது உள்ளபடி விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி இது.

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும்

திவவிலும், திருமாலின் தத்துவங்களிலும், தொடைக் கணக்கிலும், ‘தொண்டு’ என்றால் ஒன்பது எனப் பொருள் காண முடியவில்லை. ஆகவே, ‘தொண்டு’ என்றால் …

இணையத் தமிழ்க்காவல் நிலையம்

இணையத் தமிழ்க்காவல் நிலையம்

தமிழில் இணையங்கள் பெருகிவிட்டன. இணையங்களில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் பெருகிவிட்டார்கள். இணையங்களைப் பார்ப்பவர்களும் பெருகிவிட்டார்கள். மிகவும் வரவேற்க வேண்டிய பெருக்கம். ஆனால் …

ஓர் ஒரு

ஓர் ஒரு

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ எண் அல்லாது வேறு பொருள் கொள்ளின் தொல்காப்பிய நூற்பாக்கள் (1: 455; 1: 478) செல்லாது. சிறப்பைக் குறிக்கும் இடத்தும் ‘ஓர்’ வரும். இதற்கு ‘உயிர்வருகாலை’ என்ற கட்டுப்பாடு இல்லை. இது இலக்கண மீறல் இல்லை.

அருகும் அறுகும்

அருகும் அறுகும்

‘அருகு’, ‘அறுகு’ ஆகிய இரு சொற்களின் விளக்கத்தில் அண்மைக் காலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு சொற்களின் பொருளையும்; அவற்றிலிருந்து பெறப்படும் ஏனைய சொற்களையும் கசடற அறியவேண்டும். கையில் கிடைத்த அகராதிகளை …

தமிழரும் தமிளரும்

தமிழரும் தமிளரும்

தமிழர், தமிளர் ஆகிய இரு சொற்களின் இடையில் வரும் ழகாரம், ளகாரம் ஆகிய எழுத்துக்களுக்கு ஈழத்தமிழ் வழக்கில் முறையே ‘மவ்வழவு’, ‘கொம்பளவு’ எனப் பெயரிட்டுக் குறிப்பார்கள். மானா (ம) எழுதித் தொடர்வதால் மவ்வழவு (ழ) என்றும் …