
சிறிலங்காவின் அன்ரிகனி
நாடக ஆசான் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களின் ‘ஐராங்கனி’ நாடக நூல் சிட்னியில் வெளியிட்ட போது (26-04-2013) ஆற்றிய உரை.
தமிழ்த்தேசிக அரங்கர்
நாடக ஆசான் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களின் ‘ஐராங்கனி’ நாடக நூல் சிட்னியில் வெளியிட்ட போது (26-04-2013) ஆற்றிய உரை.
மெல்பேணில் 23-10-2011 அன்று, மாவை நித்தியானந்தன் அவர்களின் மூன்று சிறுவர் நாடக நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை, மேலாண்மையியல் துறை, நாடகத்துறை ஆகியன இணைந்து நடாத்திய ‘நாடகத்தின்வழிக் கற்பித்தல்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழாவில் ‘மையக்கருத்துரை’ – 27.02.2020
சென்னை; ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல்நிலைய அறக்கட்டளைச் சொற்பொழிவு: 21-02-2020
[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]. அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன் …
ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும் …
எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …