Tag: உரை

ஆசிரியமும் ஆற்றுகையும்

ஆசிரியமும் ஆற்றுகையும்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை, மேலாண்மையியல் துறை, நாடகத்துறை ஆகியன இணைந்து நடாத்திய ‘நாடகத்தின்வழிக் கற்பித்தல்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழாவில் ‘மையக்கருத்துரை’ – 27.02.2020

அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]. அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன் …

புலம்பெயர்ந்த கூத்துகள்

புலம்பெயர்ந்த கூத்துகள்

ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும் …

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …